Monday, August 18, 2008

உன் கவிதை!...

எதுகை மோனையுடன்
வார்த்தைகளில் நளினம் சேர்த்து
பொய்யை மட்டுமே
சொல்வது தான்
கவிதையா!?...

கண்களில்
மின்னல் சிமிட்ட,
பற்களில்
முத்துக்கள் மின்ன,
அழகாய்ப் புன்னகைக்கிறாய்!

உன் போல் கவிதை சொல்ல
யாராலும் முடியாதுடா!...

No comments: