எதுகை மோனையுடன்
வார்த்தைகளில் நளினம் சேர்த்து
பொய்யை மட்டுமே
சொல்வது தான்
கவிதையா!?...
கண்களில்
மின்னல் சிமிட்ட,
பற்களில்
முத்துக்கள் மின்ன,
அழகாய்ப் புன்னகைக்கிறாய்!
உன் போல் கவிதை சொல்ல
யாராலும் முடியாதுடா!...
Monday, August 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment