Tuesday, July 22, 2008

காதல்...!

புரியும் முன்....

இன்பங்களின் எல்லை!
கனவுகளின் உலகம்!
நினைவுகளின் கோர்வை!

புரியும் போது.....
நிஜங்களின் நிழல்!
கற்பனைகளின் உயிர்!
இனிய அவஸ்தை!

புரிந்த பின்.....

கண்ணீரின் மறு பெயர்!
வலிகளின் உறைவிடம்!
வேதனைகளின் தோட்டம்!

No comments: